முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புக்கு ICPPG கடும் கண்டனம்
பொதுமக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடும் இலங்கை அரசை கண்டிக்கக்கோரி ஐ.நா.வுக்கு மகஜர் ! பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளில் இலங்கை அரசாங்கம் தலையிடுவதனை தவிர்க்க வெண்டுமென்பதை அரசுக்கு வலியுறுத்துமாறு கோரி ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு இனப்படுகொலையை தடுப்பது மற்றும் கண்டிப்பதற்கான சர்வதேச மையத்தினால் (ICPPG) மகஜயர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்து இன்று தனது உடக அறிக்கையை வெளியிட்ட ICPPG, ஐ.நா.வுக்கு குறித்த … Continue reading முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புக்கு ICPPG கடும் கண்டனம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed